Tuesday, 7 September 2010

பதினாரும் பெற்று....!

பதினாரும் பெற்று பெருவாழ்வு வாழ்க!
என்று பெரியோர் வாழ்த்தக் கேட்டிருக்கின்றோம்.

அந்த பதினாறு என்னவென்று ஒரு தொலைக்கட்சி நிகழ்ச்சியின் பங்கேற்பாளர் கூறக்கேட்டு பதிக்கப்படுகிறது.

1.  கல்வி
2.  அறிவு
3.  ஆயுள்
4.  ஆற்றல்
5.  இளமை
6.  துணிவு
7.  பெருமை
8.  பொன்
9.  பொருள்
10. புகழ்
11. நிலம்
12. நன்மக்கள்
13. நல்லொழுக்கம்
14. நோயின்மை
15.  முயற்சி
16.  வெற்றி


பதினாரும் பெற்று பெருவாழ்வு வாழ்வோமாக!

No comments: