Friday 7 November 2014

பிறந்தநாள் வாழ்த்து



சிலபத்தாண்டே ஆயுள் கொண்ட - பனையோலையில்

    எழுத் தாணிவழி வடிக்கப்பட்டாலும்

பலபத்துநூறாண்டு வாழ்ந்து  - இணையத்தில்

    மின்ணனுப் பலகையின் வழி வடித்துக்கொண்டு

பற்பல்லாயிரமாண்டு வாழுந்தமிழை -பற்றியே


    வாழ்வாய் நீயும் பல்லாண்டு.



சக்தி-ப்ரியா

No comments: