Thursday, 3 June 2010

ஏற்கமறுக்கிறதே ஏன் ?




ஏற்கமறுக்கிறதே ஏன் ?

நீ விரும்பிய ஒன்று - கிடைக்காமல்

போவதுஅதைவிட சிறந்த ஒன்று கிடைப்பதற்கே!

என் வாழ்நாளில் நானே உணர்ந்தபின்னும்

கண்ணே! உன் விஷயத்தில் மட்டும் - மனம்

ஏற்கமறுக்கிறதே ஏன் ?


-சக்தி

No comments: