ஏற்கமறுக்கிறதே ஏன் ?
நீ விரும்பிய ஒன்று - கிடைக்காமல்
போவதுஅதைவிட சிறந்த ஒன்று கிடைப்பதற்கே!
என் வாழ்நாளில் நானே உணர்ந்தபின்னும்
கண்ணே! உன் விஷயத்தில் மட்டும் - மனம்
ஏற்கமறுக்கிறதே ஏன் ?
-சக்தி
எனது கிறுக்கல்களையும் நான் ரசித்த மற்றும் என்னை கவர்ந்த சில துணுக்குகளையும் இந்த வலைப்பூவில் பதிக்க முற்பட்டுள்ளேன். இது போன்ற செயல்பாடுகள் தமிழார்வத்தை செழிக்கசெய்ய உதவிடும் என்று நம்புகிறேன். இந்த வலைப்பூவை பார்வையிடும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.
No comments:
Post a Comment