கொரிய வரலாற்றின் வீரமங்கை
”ஜின்ஜு”என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நகரத்தில் உள்ள "நம்” ஆற்றுப்படுகையில் அமைந்த கோட்டையில் இவ்வீரமங்கையின் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. கி.பி.1593-ல் நடைபெற்ற போரில் ஜப்பானியர்கள் கொரியாவின் இந்த பகுதியை கைப்பற்றியுள்ளனர். ” நொங்கே ” என்ற கொரிய நடன மங்கை ஜப்பானியர்களின் வெற்றிக் கொண்டாட்டத்தில் நடனமாட பணிக்கப்பட்டிருக்கிறாள். அந்த நடன நிகழ்ச்சியில் வெற்றிக்களிப்பில் இருந்த ஜப்பானிய தளபதியை (கெயாமுரா ரோகுசுகே) கட்டிப்பிடித்துக் கொண்டு ஆற்றங்கரையில் இருந்த பாறையின் மீது தாவிகுதித்து அவனை கொன்று தானும் உயிர்நீத்த பெருமைக்குரிய வீரமங்கை இன்றும் நினைவுக்கூரப்படுகிறாள்.
தற்கொலைத்தாக்குதல் நீண்ட வரலாறு கொண்டிருக்கும் போல!
தற்கொலைத்தாக்குதல் நீண்ட வரலாறு கொண்டிருக்கும் போல!
No comments:
Post a Comment