Thursday, 3 June 2010

நட்பு !


நட்பு !

உடனிருந்த காலத்தில்
கருத்துப் போர்!
இல்லாத நாள் அது
திருநாள்.
நட்பின் இயக்கம் அது
வேறுபாட்டில் - ஒரு
ஞானியின் கருத்து!
கருத்து வேறுபாட்டிலேயே
இயங்கிய நட்பு - பிரிவில்
உணர்த்தியது அவளென் சகஊழியை
மட்டுமல்ல! சற்று மேலே என்று!
-சக்தி

No comments: