Thursday, 3 June 2010

முன் பனியா! முதல் மழையா!


முன் பனியா! முதல் மழையா!

முன் பனியா! முதல் மழையா!

என் மனதில் ஏதோ விழுகிறதே

விழுகிறதே உயிர் நனைகிறதே!

புரியாத உறவில் நின்றேன்

அறியாத சுகங்கள் கண்டேன்

மாற்றம் தந்தவள் நீதானே!

என் பாதைகள் என் பாதைகள்

உனது விழி பார்த்து வந்து முடியுதடி

என் இரவுகள் என் இரவுகள்

உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி

இரவையும் பகலையும் மாற்றி விட்டாய்

எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்

மூழ்கினேன் நான் உன் கண்ணிலே !

No comments: